Home5 Shots 5 Shots அசோக் நகர் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் பாரத மாதாவிற்கு தனி சன்னிதியில் உருவப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேசிய நாட்களில் இதற்கு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. பூமா, தண்டையார்பேட்டை. By கல்கி September 1, 2021 Previous articleகதிராமங்கலம் வனதுர்கை கோயிலில் நவகிரகங்களாக 9 தென்னை மரங்களை வழிபடுவது அபூர்வ வழக்கம். கதிர் வேய்ந்த கூரை இடத்தில் அம்மன் குடி கொண்டதால் அந்தக் காலத்தில் கதிராமங்கலம் என்ற காரணப் பெயர். -சேஷாத்ரி, மணப்பாக்கம்.Next articleஇட்லிக்கு 1 லிட்டர் அளவு அரிசி + உளுந்து ஊற வைக்கும்போது 1 பிடி ஜவ்வரிசியையும் ஊற வைத்து சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்கும். -உமா, குஜராத். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,037FansLike1,932FollowersFollow11,900SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0