Other Articles
அருள்வாக்கு
ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார்
எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் முதலாவது வயிற்றுப்பசியைப் போக்கிக் கொண்டால்தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியாவந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக்கொள்ள வேண்டும், பக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்....
அருளுரை
காஞ்சி மகாபெரியவர்
’தண்டம்’ என்றால் ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த பாகந்தானே தண்டம்? மரத்தில் அது பாகமாக இருக்கும்போதுதான் அதற்கு உயிர் இருந்தது. அப்போதுதான் அது...
அருள்வாக்கு
சுவாமி ராமதாஸர்
மகிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இன்னொரு சமயம், அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது.
ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும்...
அருள்வாக்கு
- சுவாமி சின்மயானந்தர்
ஓர் உதாரணமாக “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை எடுத்துக்கொள்வோம். ‘நமோ’ என்று சொல்லுவது ‘காலில் விழுந்து வணங்குகிறேன்’ என்பதைக் குறிப்பதாகும். காலில் விழுந்து வணங்குவது என்பது இரண்டு தத்துவங்களைக்...
அருளுரை
காஞ்சி மகாப்பெரியவர்
மனுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால்...
Welcome to KALKI MAGAZINE
WE ARE HAPPY TO HAVE YOU ON BOARD
Existing users Login and New users kindly Register
Buy the subscription for One month is Rs.250/-
Buy the subscription for Half year is Rs.1300/-
Buy the subscription for Anual is Rs.2500/-
Buy the subscription for Three year is Rs.7000/-
(Scheme Starts at April 2022)