Home5 Shots 5 Shots ஏ.சி., ஏர்கூலர் இல்லாத இடங்களில், டேபிள் ஃபேனை ஜன்னலின் ஓரத்தில் வைத்துவிட்டு, அதன்முன் ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி வைத்தால், ஜில்லென்ற காற்று பஞ்சமின்றி வரும். – சித்ரா தேவி, மானாமதுரை By கல்கி September 15, 2021 Previous articleஅம்மை கண்டவருக்கு நீர் மோர், இளநீர், பார்லி தண்ணீர், குளுக்கோஸ் ஆகியவற்றைக் கொடுக்கலாம். இருப்பினும் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது உசிதம். – சரோஜா, சித்தலபாக்கம்Next articleவிஷ்ணுவுக்கு அக்ஷதையாலும், ஊமத்தம்பூ, எருக்கம்பூ இவற்றாலும் விநாயகருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யலாகாது. துர்க்கையை அருகம்புல்லாலும், சூரியனை வில்வத்தாலும் அர்ச்சிக்கலாகாது. லக்ஷ்மியைத் தும்பைப் பூவினாலும் சரஸ்வதியை பவளமல்லியினாலும் அர்ச்சிக்கக்கூடாது. பைரவரை மல்லிகைப் புஷ்பத்தினாலும், பரமசிவனை தாழம்பூவாலும் அர்ச்சனை செய்யலாகாது. – சம்பூர்ணம், விழுப்புரம் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,037FansLike1,932FollowersFollow11,900SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0