Home5 Shots 5 Shots ஒரு தம்ளர் புளித்த தயிரில், ஒரு டேபிள் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு ஊற வைத்து, இதை மிக்ஸியில் நன்றாக அரைத்து, விழுதாக்கி ஷாம்பு போல் தேய்த்துக் குளித்தால் தலையில் பிசுபிசுப்பு இருக்காது.- மஞ்சுளா, ஆரணி By Kalki Admin September 21, 2021 0 85 Previous articleஷாம்பூக்குப் பதில் சீயக்காய், கடுக்காய், நெல்லி முள்ளி, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால், எண்ணெய்க் குளியலுக்கு உபயோகிக்கலாம். தலைமுடி கறுப்பாக, அடர்த்தியாக வளரும். – கமலா, மாதவரம்Next articleநீர்ச்சத்து மிகுந்த காய்களை (பூசணி, சௌசௌ, புடலை) உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் குளுமை பெறும். – சிவகாமி, திருப்பத்தூர் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0