Home5 Shots 5 Shots கேரள மாநிலம் ‘திருவரப்பு’ என்ற திருத்தலத்திலுள்ள கிருஷ்ணன் கோயிலில் புதுமையான வழக்கமாக நடுஇரவு 2 மணிக்கு கோயிலைத் திறந்து அரைமணி நேரத்துக்குள் பசித்திருக்கும் கிருஷ்ணனுக்கு உஷத்பூஜை செய்து பால்பாயசம் நிவேதனம் செய்வர். – அனந்தராமன், செவ்வாய்பேட்டை By கல்கி October 1, 2021 Previous articleராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புல்லாணி தலத்தில் வெளி மண்டபத்தில் சந்தான கோபாலன் 8 யானைகளுடன் 8 நாகங்களுடனும் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். – புஷ்பவல்லி, பெருங்களத்தூர்.Next articleஉடுப்பியில் ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு நிர்மால்ய விஸர்ஜன பூஜை, பஞ்சாமிர்த பூஜை, தீர்த்த பூஜை, அலங்கார பூஜை, மகாபூஜை ஆகியவை நடைபெறுகின்றன. – செந்தாமரை, திருப்பாதிரிப்புலியூர். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,037FansLike1,932FollowersFollow11,900SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0