Home5 Shots 5 Shots சுக்கு, மிளகு, சீரகம் ,சதகுப்பை, இஞ்சி இவைகளை சுத்தம் செய்து, நீர்விட்டு மைய அரைத்து ,அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டு வயிறு மந்தமாக இருக்கும்போது சாப்பிட்டால், சட்டென்று பசி ஏற்படும். By Kalki Admin October 7, 2021 0 106 Previous articleதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பரமல்யாணி உடனுறை சிவசைலநாதர் திருக்கோவிலில் உற்சவர் அம்பிகைக்கு விழாக்காலங்களில் அலங்காரம் செய்யும்போது இடது கரத்தில் தங்க கைகடிகாரம் சார்த்துவார்கள். – ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்Next articleகுழந்தைகளின் இருமல் தொடர்ந்து இருந்தால் சிறு பெருங்காயத்தை எடுத்து வெந்நீரில் கரைத்து அந்தத் தெளிவை குழந்தைகளுக்கு கொடுத்து வர இருமல் நிற்கும். – இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம், LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0