– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.* ஆவாரம் பூவில் இரும்புச் சத்தும் மூலிகைச் சத்தும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது..* ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து காபி பொடியோடு கலந்து டிகாஷன் தயாரிக்க, சுவையாய் இருக்கும்..* காலில் ஏற்படும் புண்ணிற்கு ஆவாரம் சிறந்த மருந்து..* ஆவாரம் பூ பொடியை ராகி, கோதுமை ரொட்டி செய்யும்போது மாவுடன் கலந்து செய்யலாம்..* வேலை செய்யும்போது கை, கால்களில் ஏற்படும் காயங்களுக்கு ஆவாரம் பூ பொடி கஷாயம் செய்து அருந்தினால் காயம் சீக்கிரம் குணமாகும்..* ஆவாரம் பொடியைச் சுத்தமான நீரிலிட்டு அந்த நீரால் கண்களைக் கழுவிவர, கண் நோய்கள் வராது..* இட்லி பொடி செய்யும்போது ஆவாரம் பூ பொடியையும் சேர்க்க, சுவையோடு ஆரோக்கியத்தையும் தரும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.* ஆவாரம் பூவில் இரும்புச் சத்தும் மூலிகைச் சத்தும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது..* ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து காபி பொடியோடு கலந்து டிகாஷன் தயாரிக்க, சுவையாய் இருக்கும்..* காலில் ஏற்படும் புண்ணிற்கு ஆவாரம் சிறந்த மருந்து..* ஆவாரம் பூ பொடியை ராகி, கோதுமை ரொட்டி செய்யும்போது மாவுடன் கலந்து செய்யலாம்..* வேலை செய்யும்போது கை, கால்களில் ஏற்படும் காயங்களுக்கு ஆவாரம் பூ பொடி கஷாயம் செய்து அருந்தினால் காயம் சீக்கிரம் குணமாகும்..* ஆவாரம் பொடியைச் சுத்தமான நீரிலிட்டு அந்த நீரால் கண்களைக் கழுவிவர, கண் நோய்கள் வராது..* இட்லி பொடி செய்யும்போது ஆவாரம் பூ பொடியையும் சேர்க்க, சுவையோடு ஆரோக்கியத்தையும் தரும்.