Other Articles
நம்பிக்கைகள்
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்!
சூரிய பகவான் - சனிக்கிழமை அன்று ஏழு வகையான தானியங்களை ஊறவைத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை ஏழு...
சொல்ல விரும்புகிறோம்!
இணையதளத்தில் நேரடியாகப் பதிவான 'comments'
உட்கார்ந்து எழுந்திருப்பதற்கே சிரமப்படும் எங்களுக்கு, ரப்பர் மங்கை ஞானவேணி பற்றிப் படித்ததும் ஆச்சரியமாக இருந்தது. முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைப் புரிய வைத்தது. அவருக்கு எங்கள்...
கவிதைத் தூறல்!
விவசாயி!
தலைப்பாகையே
மணிமகுடம்!
ஏர் கலப்பையே
செங்கோல்!
வியர்வைத் துளியே
வாசனை திரவியம்!
இடுப்புக் கச்சையே
வெண்பட்டாடை!
இறைவனைத்
தொழுவதற்கு பதில்
இவ்வுலகம்
உழவனைத் தொழலாம்!
- நிலா, திருச்சி
வேதனைப்படுகிறான்
விவசாயி...
விதைக்கும்போது
காய்கிறது வெய்யில்...
அறுவடையின்போது
பெய்கிறது மழை!
அறுவடை முடிந்ததும்
நெல் விற்ற பணத்தில்
ஒழுகும் வீட்டிற்கு
ஓலை மாற்ற வேண்டும்...
இனி, தைக்க இடமில்லை என
கிழிந்த புடவை கட்டியிருக்கும்
மனைவிக்கு ஒரு புடவை
எடுக்க...
ஜோக்ஸ்!
“ஜோக் எழுதுபவரைக் கட்டிக்கிட்டு அவஸ்தைப்படுறேண்டி.”
“என்னாச்சு?”
“நான் திட்டுவதைக்கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் சிரிக்கிறார்டி!”
- எஸ்.பவானி, திருச்சி
....................
“இந்தக் காட்சியில நீங்க பேயா நடிக்கணும்...”
“மேக்கப் போட்டுக்கிட்டு வரட்டுமா?”
“மேக்கப் கலைச்சுட்டு வாங்க!”
- நிலா, திருச்சி
....................
“புலவர் பாடுகிறார் என்கிறீர்கள்... சத்தமே வரலையே...?”
“இது...
மருக்களா? மருண்டு விடாதீர்கள்…
அழகோ அழகு - 4
- அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
நம் சருமத்தின் மேல் உருவாகும் Wart எனப்படும் மருக்கள் பற்றிப் பேசப்போகிறோம்.
மருக்கள் எதனால், எவ்வாறு ஏற்படுகின்றன?
மருக்கள் பிரச்னை நம்மிடையே பரவலாகக் காணப்படுகிறது. Human...
i am unable to read ,despite payment
me too I don’t know what is the procedure to read