Home5 Shots 5 Shots வாழைப்பூ அடை செய்யும்போது பூவை அப்படியே நறுக்கிப் போடுவதற்கு பதில் முக்கால் பதத்திற்கு வேக வைத்து பிறகு பட்டும் படாமலும் அரைத்து, விழுதை மாவில் கலந்து அடை வார்த்தால் வாசனையும் சுவையும் கொடி கட்டிப் பறக்கும். -கி. மஞ்சுளா By Kalki Admin April 6, 2022 0 39 Previous articleதத்தம் வீட்டுக்குள் நுழையுமுன் ஒவ்வொருவரும் வாசல்படியில் நின்று ‘வீட்டிலுள்ளவர்கள் நலமுடன் நிம்மதியாகவும், மனநிறைவுடனும் வாழ வேண்டும்’ என்று எல்லாம் வல்ல இறைவனை மனமாற வேண்டுவதனால், பல பெரிய பெரிய கஷ்டங்கள் மாறி அமைதி கிடைக்கும். – ஜானகி நாகராஜன்Next articleஉருளைக் கிழங்கு மசாலா தோசை செய்யும்போது, மசாலாவை வைப்பதற்கு முன்பு தேங்காய் சட்னி 2 ஸ்பூன் எடுத்துத் தோசையின் மேல் பரவலாக தேய்த்து, பிறகு மசாலாவை வைத்து முடி எடுக்கவும். இந்த தோசைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பாருங்களேன். – கலைவாணி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0