Home5 Shots 5 Shots முருகனுக்கு ஆறுமுகங்கள் ஏன் தெரியுமா? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் ஆகிய ஆறு திசைகளிலிருந்தும் வரும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்து தீர்ப்பதற்காகத்தான் அவருக்கு ஆறுமுகங்கள் என்கிறது கந்தபுராணம். By Kalki Admin March 21, 2022 0 83 Previous articleதிருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாளிலிருந்துவிழாக்களில் தெய்வானையே முருகனுடன் எழுந்தருள்வாள்.Next articleஅசுர சேனைகைள அழித்தொழித்த முருகப் பெருமான் அவர்களை மூன்று இடங்களில் எதிர்கொண்டாராம். அவை: நீரில் போர் புரிந்த இடம் – திருச்செந்தூர். நிலத்தில் போர் புரிந்தது. திருப்பரங்குன்றம், இறுதியாக விண்ணிலே போர் புரிந்த இடம்- திருப்போரூர். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0