Home5 Shots 5 Shots வடைக்கு அரைக்கும்போது மாவு தளர்ந்துவிட்டால், அரிசி மாவு சேர்த்து வடை தட்டுவது நமக்குத் தெரிந்தமுறை. சிறிது மைதா மாவு கலந்து வடை தட்டிப் பாருங்கள். எத்தனை ருசியாக இருக்கும் தெரியுமா? -என். கலா By Kalki Admin May 3, 2022 0 21 Previous articleகறிவேப்பிலையை கொத்தாக வாங்கி ஈரம் போகக் காய வைத்து வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். அதை எடுத்துப் பொடியாக பாட்டிலில் போட்டு வைக்கவும். கடுகு தாளிக்கம்போது இந்தப் பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். ரசத்திலோ, குழம்பிலோ போட்டுக் கொள்ளலாம். இதனால், கறிவேப்பிலையும் வீணாகாது. -பி. ஜெயலட்சுமிNext articleஒரு கொத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொறித்து எடுத்து வடகம் மற்றும் சிப்ஸ் வைக்கும் சம்படங்களில் பொ்டடு வைத்தால், ‘கம்’மென்ற மணம் மூக்கதத் துளைக்கும். -ஜெயா LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles காலியாகாமல் இருந்த கால் பாட்டில் தக்காளி ஊறுகாயை, என் அம்மா மிக்ஸியில் விழுதாக அரைத்து தோசை மாவில் கலந்து... Kalki Admin - May 17, 2022 0 எந்த அல்வா கிண்டினாலும் கடைசியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் சூப்பர் அல்வா கிடைக்கும்! – எஸ். பட்டம்மா Kalki Admin - May 17, 2022 0 வாழ்வில் கசப்பை நாம் விரும்ப மாட்டோம். ஆனால், உணவில் கசப்பை அவசியம் சேர்க்க வேண்டும். அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய்,... Kalki Admin - May 17, 2022 0 பல்ஸ் புலாவ் தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு, துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,... Kalki Admin - May 17, 2022 0 புழுங்கலரிசி ஒரு தம்ளர், பச்சரிசி ஒரு தம்ளர் இரண்டையும் ஊறவைத்து அதனுடன் நான்கு தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,... Kalki Admin - May 17, 2022 0