Home5 Shots 5 Shots புதுமையான மோர்க் குழம்பு உடைத்த கடலை, சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் போட்டு அரைத்து, மோரில் கலக்கி கொதிக்க வைத்தேன். மோர்க் குழம்பு ரொம்ப நன்றாக இருந்தது. -சித்ரா By Kalki Admin April 13, 2022 0 63 Previous article‘சுட்ட எண்ணெயைத் தொடாதே. வறுத்த பயிரை விடாதே’ என்பது ஒரு பழமொழி. சுட்ட எண்ணெயை மறுபடியும் உபயோகிப்பதனால் வயிற்றுக் கோளாறு மற்றும் பல நோய்கள் வருகிறது. ‘வறுத்த பயிர்’ ஊட்டச் சத்து மிகுந்தது. எத்தனைநாள் வைத்து உபயோகித்தாலும் கெடுதி ஏற்படாது. – எஸ். விஜயா சீனிவாசன்Next articleரவா தோசைக்கு அரிசி மாவு, ரவை இரண்டையும் சம அளவில் கலந்து அத்துடன் ஒரு மேஜை கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து, அரைத்த உளுத்தம் பருப்பு மாவை கலந்து தோசை வார்க்கவும். தோசை மொறு மொறு வென்று தனிச்சுவையுடன் இருக்கும். -வயலூர் ஆர். பார்த்திபன் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles இரண்டு ஆழாக்கு அரிசியுடன் (ஒவ்வொன்றும்) 200 கிராம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பினை ஒன்றாக் கலந்து... Kalki Admin - May 18, 2022 0 அரிசி உப்புமா செய்யும்போது, அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெயை விட்டுக் கலந்து பின் செய்தால் வாசனையாக உப்புமா கட்டித்... Kalki Admin - May 18, 2022 0 தோசை என்று சொல்லும்போது, தொட்டுக் கொள்ள நமக்கு சட்னி, சாம்பார் இருந்தாக வேண்டும். பலருக்கு தயிர் சேர்த்துத் தொட்டுக்... Kalki Admin - May 18, 2022 0 எறும்பு உட்புகக் கூடிய சர்க்கரை, லபகார அடுக்கு – டப்பா, பாட்டில் போன்றவற்றை என்னதான் இறுக்கமாக மூடி வைத்திருந்தாலும்,... Kalki Admin - May 18, 2022 0 கோதுமை ரவை, சேமியா மற்றும் சாதா ரவையில் கேசரி செய்யும்பொழுது ஒரு துண்டு பால்கோவா சேர்த்து செய்து பாருங்கள்.... Kalki Admin - May 18, 2022 0