Home5 Shots 5 Shots பாயாசம் செய்யும்போது வீட்டிலிருக்கும் மாஸ் போன்ற பாதாம் பவுடரையோ அல்லது ஐஸ்கிரீம் பவுடரையோ கலந்தால் அதன் சுவையே தனி. -மீனா ரெங்கநாதன் By Kalki Admin May 3, 2022 0 59 Previous articleபூரிக்கு மாவு பிசையும்போது அத்துடன் 2 கரண்டி கடலை மாவையும் கலந்து பிசையுங்கள். ருசி அருமையாக இருக்கும். -மீனாNext articleடபுள் பீன்ஸ் பருப்பைச் சுண்டலுக்காக வேக வைத்ததில் குழைந்துவிட்டது. அதைப் பயன்படுத்தவும் புதுமைப்படுத்தவும் ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவும், கொத்தமல்லி தழை, மிளகாய்த்தூள், உப்பு, சிறிது இஞ்சி தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு வில்லைகளாகத் தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டுப் போட்டெடுக்க சுவையான வாயில் கரையும் சாக்லெட் தயார்! -சுலோசனா LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,614FansLike1,915FollowersFollow7,420SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0