Home5 Shots 5 Shots அழகைத் தரும் காய்கறிகள்! தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி அத்துண்டுகளை முகம், கழுத்து, கை, பாதம் பகுதிகளில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின் கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் ப்ளீச் கெட்டது போங்கள்.-எம். சுவர்ணா By Kalki Admin May 6, 2022 0 50 Previous articleபாம்பே சட்னி செய்யும்போது கடலை மாவிற்குப் பதில் பொட்டுக்கடலையைக் கொர கொரப்பாக பொடி செய்து தூவி செய்தால் சுவையாக இருக்கும். வதக்கும்போது சேர்த்துச் செய்தால் இது குருமாவா (அ) வடைகறியா என்று கேட்பார்கள். இறக்கும்போது சிறிது கொத்தமல்லியையும் தூவி இறக்கலாம். இதன் விசேஷம் என்னவென்றால் அந்தச் சட்னி பொன்று கொழு கொழுப்பாயிருக்காது. -விஜயராணிNext articleவெள்ளரித் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் சாற்றினை முகம் முழுவதும், குறிப்பாக கண்களின் அடிப்பகுதிகளில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்து கடலை மாவு கொண்டு கழுவினால் கரும்புள்ளிகள், தேமல் மறையும்.-எம். சுவர்ணா LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles இரண்டு ஆழாக்கு அரிசியுடன் (ஒவ்வொன்றும்) 200 கிராம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பினை ஒன்றாக் கலந்து... Kalki Admin - May 18, 2022 0 அரிசி உப்புமா செய்யும்போது, அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெயை விட்டுக் கலந்து பின் செய்தால் வாசனையாக உப்புமா கட்டித்... Kalki Admin - May 18, 2022 0 தோசை என்று சொல்லும்போது, தொட்டுக் கொள்ள நமக்கு சட்னி, சாம்பார் இருந்தாக வேண்டும். பலருக்கு தயிர் சேர்த்துத் தொட்டுக்... Kalki Admin - May 18, 2022 0 எறும்பு உட்புகக் கூடிய சர்க்கரை, லபகார அடுக்கு – டப்பா, பாட்டில் போன்றவற்றை என்னதான் இறுக்கமாக மூடி வைத்திருந்தாலும்,... Kalki Admin - May 18, 2022 0 கோதுமை ரவை, சேமியா மற்றும் சாதா ரவையில் கேசரி செய்யும்பொழுது ஒரு துண்டு பால்கோவா சேர்த்து செய்து பாருங்கள்.... Kalki Admin - May 18, 2022 0