Home5 Shots 5 Shots ¼ படி அரிசி நொய்க்கு 1 பிடி பயத்தம் பருப்பு, ½மணி ஊற வைத்து கொதிக்கும் நீரில் போட்டு வடித்து எடுத்து அரிசி நொய்யுடன் சேர்த்து உப்புமா தயாரிக்க உப்புமா அமர்க்களம்தான். -லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் By Kalki Admin May 12, 2022 0 38 Previous articleஅரிசி உப்புமா சாதாரணமாக நாம் வறட்டு அரிசியை உடைத்துத்தானே உப்புமா செய்கிறோம். அதுவே தேவையான அரிசியை ஒருமுறை களைந்து ½ மணி நிழலாட உலர்த்தி மிக்ஸியில் உடைத்து உப்புமா செய்ய உப்புமா வெள்ளை வெளேர் என்றும் வழக்கத்தைவிட மெத்தென்று இருக்கும்.Next articleஅரிசி உப்புமாவிற்கு உடைக்கும் முன் அரிசியை ஒருமுறை வாணலியில் (எண்ணெய் இன்றி) சிறிது சூடுபடுத்தி ஆறியபின் நொய் உடைக்க அதிவிரைவில் அரைபடும். இந்த நொய்யில் செய்த உப்புமா பொரிமா வாசனையுடன் சுவையாக இருக்கும். -லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0