Home5 Shots 5 Shots தாளித நீர் கொதித்தபின் நொய் சேர்த்தால் உப்புமா கட்டி தட்டிட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க உப்புமாவிற்கு தாளித்த பின் அரிசி நொய்யைக் கொட்டி தாளிதத்தில் நன்கு பிரட்டி பின் நீர் சேர்க்க உப்புமா கட்டியே தட்டாது. -லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் By Kalki Admin May 13, 2022 0 31 Previous articleஅரிசி உப்புமாவிற்கு உடைக்கும் முன் அரிசியை ஒருமுறை வாணலியில் (எண்ணெய் இன்றி) சிறிது சூடுபடுத்தி ஆறியபின் நொய் உடைக்க அதிவிரைவில் அரைபடும். இந்த நொய்யில் செய்த உப்புமா பொரிமா வாசனையுடன் சுவையாக இருக்கும். -லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன்Next articleதோசைப் பொடி அரைக்கும்போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்தரைத்தால் வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும். -விஜயராணி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0