Home5 Shots 5 Shots கொத்துமல்லித் தழையை எப்படி வைத்தாலும் அழுகி விடுகிறது. வேரை வெட்டிவிட்டு ஹாட்பேக்கில் போட்டு மூடி வைத்தேன். மூன்றுநாள் வரை கெடாமல் அப்படியே இருந்தது. -மங்களா சாய்ராம் By Kalki Admin April 15, 2022 0 61 Previous articleமைதா மாவு கரைத்த தோசை செய்யும்போது மைதா மாவும், அரிசி மாவும், சரிபாகம் கரைத்துச் செய்வோம். ஆனால் அரிசி மாவிற்குப் பதிலாக எவ்வளவு மைதா மாவு போடுகிறோமோ அதில் பாதியளவு பச்சரிசியை அரைமணி முன்பு ஊறவைத்து அரைத்து அத்துடன் மைதாமாவையும் கலந்து உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் இவற்றைக் கலந்து தோசை செய்தால் தோசை ஒட்டாமல் வருவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும். -பி.பிரேமாவதிNext articleவாழைப்பழம் (நன்றாக பழுத்தது) அதிகம் இருந்தால் தோலை நீக்கி உப்பு, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கையாலேயே மசித்துத் தேவைக்கு ஏற்ப தயிர் சேர்த்து பச்சடி போல் உபயோகிக்கலாம். சாப்பாட்டிற்கும் தொட்டுக் கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் விருப்பம் உடையதாக இருக்கும். -மாதங்கி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0