Home5 Shots 5 Shots அரிசி உப்புமா செய்யும்போது, அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெயை விட்டுக் கலந்து பின் செய்தால் வாசனையாக உப்புமா கட்டித் தட்டாமல் இருக்கும். -லக்ஷ்மி தியாகராஜன் By Kalki Admin May 18, 2022 0 51 Previous articleதோசை என்று சொல்லும்போது, தொட்டுக் கொள்ள நமக்கு சட்னி, சாம்பார் இருந்தாக வேண்டும். பலருக்கு தயிர் சேர்த்துத் தொட்டுக் கொண்டால் அமிர்தமாக இருக்கும் என்று தெரியாது. இதுவரை சுவைக்காதவர்கள் சுவைத்துப் பாருங்கள். -கமலம் அழகனார்Next articleஇரண்டு ஆழாக்கு அரிசியுடன் (ஒவ்வொன்றும்) 200 கிராம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பினை ஒன்றாக் கலந்து மெஷனில் நைஸாக அரைத்து வைத்துக்கொண்டு பஜ்ஜி செய்யத் தோணும்பொழுது இதனுடன் தேவையான அளவு மிளகாய்ப்பொடி மற்றும் உப்பையும் சேர்த்து கரைத்து பஜ்ஜி போடலாம். -ஆர்.வித்யா பிரசன்னா LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,311FansLike1,909FollowersFollow8,370SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0