Home5 Shots 5 Shots சுண்டல் செய்ய பட்டாணி, கொண்டைக் கடலை போன்றவைகளை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? ஒரு பிளாஸ்க்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி, கொண்டைக்கடலையை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்தால் டக்கென்று ஊறிவிடும். -ஆர். ஜெயலட்சுமி By Kalki Admin April 19, 2022 0 92 Previous articleபெண்கள் வாரத்துக்கு ஒருதடவை ஒரு சில துளிகளாவது தேங்காய் எண்ணெயை உடம்பில் தேய்த்துக்கொண்டு குளித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சருமமும் மிருதுவாக இருக்கும். -பா.குணாNext articleபயத்தம் பருப்பு சுண்டல் குழையாமலிருக்க பயத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊறப் போடவும். பிறகு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அடுப்பை ஆஃப் செய்து, பருப்பை அதில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடியவிடவும். பிறகு, தாளிக்கவும். ஆஹா, என்ன உதிர்? -ஆர். பார்வதி LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0