Home5 Shots 5 Shots எந்தச் சுண்டல் செய்தாலும் தாளிக்கும்போது கறிவேப்பிலையை அப்படியே கிள்ளிப்போடாமல் மிக்சியில் அரைத்து விழுவதை தூவிக் கிளறினால் மணமாகவும் இருக்கும். சத்தும் வீணாகாமல் உடலில் சேரும். -ஆர்.ஜெயலட்சுமி. By Kalki Admin April 21, 2022 0 50 Previous articleவாழைத் தண்டை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் மிக அவசியம். தண்டைப் பொடியாக அரிந்து தண்ணீரில் போட்டு அதில் டூத் பிரஷை நன்றாக சுழற்றி எடுத்தால் வேண்டாத நார்களை எடுத்துவிடலாம். குச்சியைத் தேட வேண்டாம். பத்மா பூபதிNext articleதிடீர் விருந்தாளி, தயிர் பச்சடி, பாயசத்துடன் சமைக்க வேண்டிய நிலை. அன்று பார்த்து தயிரைக் காலையிலேயே சிலுப்பி மோராக்கி விட்டேன். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்புப் போட்டு, கொஞ்சம் தேங்காயைத் துருவி நன்றாக கெட்டியாக அரைத்து மோருடன் கலக்கி தக்காளிக் கலவையில் ஊற்றித் தாளித்தேன். சூப்பர் தயிர்ப்பச்சடி என்று பாராட்டுக்கள். -நிர்மலா குமார் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,614FansLike1,915FollowersFollow7,420SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0