Home5 Shots 5 Shots நிறம் மங்கி டல்லடிக்கும் சப்பாத்தி, பூரிக் குழவிகளை அதிகக் கடினமில்லாத உப்புத்தாள் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்தால் புதிது போல் ஆகிவிடும். சப்பாத்தி, பூரி இடும்போது ஒட்டாமல் இட வரும். -லட்சுமி சுந்தரம் By Kalki Admin April 27, 2022 0 31 Previous articleபாதுஷா செய்யும்போது டால்டா முழுவதும் போடாமல் பாதி நெய் + பாதி டால்டா போட்டுச் செய்யவும். 4 -5 ஸ்பூன் பால் பவுடர் சேர்க்கவும். வாசனையும், சாஃப்டும், சுைவயும் எல்லாமே கூடும். -கமலாNext articleகால் தம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த ஊறிய வெந்தயத் தண்ணீரைக் குடித்தால், உடல் உஷ்ணம் நன்றாகக் குறையும். அதே வெந்தயத்தில் இரண்டு, மூன்று முறை மேலும் தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். பிறகு அந்த வெந்தயத்தை தூர எறியாமல் ஒரு செடிச் சட்டியில் மணல் பரப்பித் தூவிக் கிளறி வைத்தால் மறுநாளே வெந்தயச் செடி முளைத்துவிடும். ஜோராகக் கீரை மசியல் செய்யலாம். -சியாமளா LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0