Home5 Shots 5 Shots ஒரு தம்ளர் அரிசியுடன், ஒரு தம்ளர் பொட்டுக்கடலை, ¼தம்ளர் பாசிப் பருப்புப் போட்டு மிஷினில் நைஸாக அரைக்கவும். ஓமம் அல்லது சீரகம் ருசிக்குத் தகுந்தவாறு போட்டு அரைக்கலாம். மாவில் உப்பு, பெருங்காய ஜலம் ஊற்றி, காயும் எண்ணெய் அல்லது டால்டா போட்டுப் பிசைந்து நாடா அச்சில் பிழிந்தால், இல்லாதவர்கள்கூட சாப்பிடலாம். -பார்வதி By Kalki Admin April 28, 2022 0 55 Previous articleநாடா பக்கோடா செய்யும்பொழுது 4, 5 மோர் மிளகாய் (மாவில் உப்பை குறைத்துக் கொள்ளலாம்), 4,5 சின்ன வெங்காயம் அரைத்து மாவில் கலந்து விடுங்கள். வாசனையாகவும், சிவக்காமலும் நாடா பக்கோடா இருக்கும். -மஹிமாNext articleதேங்காய் பர்பி செய்து வில்லை போட தட்டில் கொட்டியபின் அதன் மீது சிறிதளவு பால் பவுடர் தூவி துண்டு போட்டுப் பாருங்கள். சுவை கூடும். -எஸ். விஜயா சீனிவாசன் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0