Home5 Shots 5 Shots காராபூந்தி (மிக்சருக்கு) காராசேவு, ரிப்பன் பக்கோடா செய்யும்போது கடலைமாவில், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாயையும் சேர்த்து நைசாக அரைத்துக் கலந்தால் மிளகாய்ப் பொடியே சேர்க்க வேம்டாம். காரத்துடன் ருசியாக இருக்கும். -லட்சுமி சுந்தரம் By Kalki Admin April 29, 2022 0 47 Previous articleவெங்காய பக்கோடா செய்வதுபோல் பிஞ்சு வெண்டைக்காயிலும் பக்கோடா செய்யலாம். காய்களை நீளவாக்கிலோ வட்டமாகவோ அரிந்து அத்துடன் கடலை மாவு எண்ணெய் கொஞ்சம் கலந்து பிசறிச் செய்தால் கரகரப்பாக மிக்க ருசியாக இருக்கும். -உஷா நாராயணிNext articleஎந்தப் பண்டிகையானாலும் நம் வீட்டு பலகாரங்களை (அ) பட்சணங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது ஏனோதானோவென்று கொடுக்காமல் ஒவ்வொரு வகை காரத்தையும், ஒவ்வொரு ஸ்வீட்டையும் தனித்தனியே பேக் செய்து எல்லாவற்றையும் வேறு பேக்கிங்கில் முறையாகக் கொடுக்க வேண்டும். ஸ்வீட்ஸ் எல்லாவற்றை ஒன்றாகப் போட்டுவிட்டால் அந்தந்தப் பொருளுக்குரிய மணமும் போய்விடும். ருசியும் நன்றாயிராது. -என். கலா LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,699FansLike1,912FollowersFollow7,330SubscribersSubscribe Other Articles காலியாகாமல் இருந்த கால் பாட்டில் தக்காளி ஊறுகாயை, என் அம்மா மிக்ஸியில் விழுதாக அரைத்து தோசை மாவில் கலந்து... Kalki Admin - May 17, 2022 0 எந்த அல்வா கிண்டினாலும் கடைசியில் சிறிது மில்க் மெய்ட் சேர்த்துக் கிளறினால் சூப்பர் அல்வா கிடைக்கும்! – எஸ். பட்டம்மா Kalki Admin - May 17, 2022 0 வாழ்வில் கசப்பை நாம் விரும்ப மாட்டோம். ஆனால், உணவில் கசப்பை அவசியம் சேர்க்க வேண்டும். அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய்,... Kalki Admin - May 17, 2022 0 பல்ஸ் புலாவ் தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 1 ஆழாக்கு, துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,... Kalki Admin - May 17, 2022 0 புழுங்கலரிசி ஒரு தம்ளர், பச்சரிசி ஒரு தம்ளர் இரண்டையும் ஊறவைத்து அதனுடன் நான்கு தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,... Kalki Admin - May 17, 2022 0