Home5 Shots 5 Shots காந்தியடிகளுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்தவர் தில்லையாடி கன்னியப்ப செட்டியார். ‘காந்தியின் நிழலில்’ புத்தகத்தை எழுதியவர் ஜி.டி.பிர்லா. * காந்தி கல்விக் கழகத்தை துவங்கியவர் – ஜெயபிரகாஷ் நாராயணன். – மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால் By Kalki Admin October 26, 2021 0 262 Previous articleபகவத்கீதை உரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முக்தி அடைந்த இடம் குஜராத் மாநிலத்தில் வெராவல் என்ற ஊரில் உள்ள ‘பால்கா மந்திர்’ என்ற இடம். இங்கு பாலகா ஸ்ரீ கிருஷ்ணரின் புனித கோயில் உள்ளது.Next articleபசலைக் கீரையை உணவில் வாரம் மூன்று நாள் சேர்த்துக் கொண்டால் ஜலதோஷம் தடுக்கப்படுவதுடன் கீரையில் உள்ள ‘லூட்டின்’ என்ற பொருளால் பார்வைத் திறனும் அதிகரிக்கும். தினந்தோறும் இரண்டு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0