Home5 Shots 5 Shots இரண்டு தம்ளர் பயத்தம் பருப்புக்கு ஒரு தம்ளர் பச்சரிசி என்ற விகிதத்தில் கலந்து உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்க்கலாம். ரவா ரோஸ்ட் மாதிரி மொறுமொறுப்பாக சூப்பராக இருக்கும். – லலிதா நாகராஜன், தென்எலப்பாக்கம் By Kalki Admin October 27, 2021 0 159 Previous articleஎண்ணெய்ப் பலகாரங்களை நீண்ட நாள்கள் டப்பாவில் அடைத்து வைத்திருந்தால் காரல் வாடை வீசத் தொடங்கிவிடும். கொஞ்சம் உப்பைத் துணியில் முடிந்து பலகார டப்பாவில் போட்டு வைத்தால், எத்தனை நாள்களுக்கு இருந்தாலும் காரல் வாடை வராது. – லலிதா நாகராஜன், தென்எலப்பாக்கம்Next articleமைதா மாவை நீர் விட்டுப் பிசையாமல் ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் வேக வைத்து, எடுத்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, நெய் விட்டுப் பிசைந்து, முறுக்குப் பிழியலாம். மொறுமொறு என்று இருக்கும். – லலிதா நாகராஜன், தென்எலப்பாக்கம் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0