Home5 Shots 5 Shots கடுமையான சளித்தொல்லையால் அவதிப் படுபவர்கள் கை நிறைய துளசி, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி இவற்றை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து சர்க்கரை அல்லது தேன் கலந்து சூடாகப் பருகலாம் By Kalki Admin October 21, 2021 0 235 Previous articleவயிற்றில் புழு அல்லது வாயுத் தொல்லை இருந்தால் தொடர்ந்து சில நாட்களுக்கு கொஞ்சம் பூண்டை பச்சையாக மெல்ல வேண்டும்.Next articleசில சமயம் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலை மிகவும் கனமாக இருக்கும். அந்நேரம் கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் பொடியை போட்டு நன்றாக ஆவி பிடித்தால் கனம் குறையும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0