Home5 Shots 5 Shots முழுக்கீரைத் தண்டின் இலைகளை வெயிலில் உலர்த்திக் கொளுத்திக் கரியாக்கி அதனைத் தேவையான அளவு எடுத்து ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை தடவி வந்தால் பாலுண்ணி மறைந்துவிடும். By Kalki Admin October 25, 2021 0 269 Previous articleஉங்களுக்கு மூல நோய் இருந்தால் தினசரி இரவில் நன்றாகப் பழுத்த வில்வப் பழத்தைப் பாலில் கலந்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மூலநோய் குணமாகிவிடும்.Next articleதேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைக் கலக்கிச் சூடுபடுத்தி வலியுள்ள மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல் வாத வலி, மூட்டு வலி குறையும். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0