Home5 Shots 5 Shots பண்டைய காலத்தில் ரோம் நாட்டுப் போர் வீரர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதி பொருளாகவும், இன்னொரு பகுதி உப்பாகவும் வழங்கப்பட்டது. இப்படித் தரும் முறையை ரோம் மொழியில் சாலரியம் என்பர். இதுவே பின்னர் ‘சாலரி’ ஆனது. By Kalki Admin October 26, 2021 0 147 Previous articleதமிழில் முதன்முதலில் வெளிவந்த திரைப்படப் பத்திரிகை ‘சினிமா உலகம்’. அதை நடத்தியவர் பி.எஸ். செட்டியார். இந்தியாவின் முதல் வார இதழ் ‘தேசோபகாரி’ இது 1861ம் ஆண்டு தமிழில் வெளிவந்தது. இந்தியாவில் முதல் அரசியல் பத்திரிகை ‘இந்தியன் ஹெரால்டு’ இது 1879ல் உத்திரப் பிரதேசத்திலிருந்து வெளிவந்தது. முதல் தமிழ் தினசரி பத்திரிகை சுதேசமித்திரன். இது 1882ல் வெளிவந்தது.Next articleசென்னையிலுள்ள ஜார்ஜ் டவுன் பகுதி, முன்னர் ‘பிளாக் டவுன்’ என அழிக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து ஜார்ஜ் மன்னர் வருகைக்குப் பின், அவர் விஜயத்தின் நினைவாக ‘ஜார்ஜ் டவுன்’ என்று மாற்றினார். LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,335FansLike1,909FollowersFollow8,130SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0