Home5 Shots 5 Shots ஆசிரியர் ஒரே ஓர் எழுத்தை மட்டுமே கற்பித்திருந்தாலும், மாணவன் காலத்திற்கும் அவருக்குக் கடமைபட்டுள்ளான். ஏனெனில் அந்த ஓரெழுத்துக்குக்கூட அவருக்குப் போதுமான கைம்மாறு செய்ய முடியாது. அத்ரி ஸம்ஹிதா அ. திவ்யா, காஞ்சிபுரம் By கல்கி December 9, 2021 Previous articleஎழுத்தறிவு கல்வி ஆகாது. எழுத்தறிவு பெற்றவனிடம் நீதி இல்லையெனில் அவன் ராட்சசன் ஆகிறான். நன்னடத்தையற்ற கல்வி ஆபத்தானது. ஆன்மிக கல்வியோ பலருக்கும் நன்மை அளிப்பது. – மகாபாரதம்Next articleஇப்போது நெல்லிக்காய் சீசன். நிறைய வாங்கி நன்கு அலம்பி, ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மூழ்கும் அளவுக்கு, முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி உப்பு, மஞ்சள் பொடி போட்டு, காய்களை அதனுள் போட்டு மூடி வைக்கவும். வெந்துவிடும். ஆறியவுடன் ஃப்ரிஜில் வைத்துக்கொண்டு தினமும் 2, 3 துண்டுகள் சாப்பிட்டால் வைட்டமின் சி நிறையக் கிடைக்கும். ஆர். பார்வதி, சென்னை LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment கல்கிhttps://kalkionline.com Stay Connected261,037FansLike1,932FollowersFollow11,900SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... கல்கி - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... கல்கி - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... கல்கி - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... கல்கி - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... கல்கி - May 19, 2022 0