வாசுதேவன்
உங்கள் காலடியை சரியான இடத்தில் வைத்து உறுதியாக நிற்கவும்.
நான் மெதுவாக நடப்பவன். ஆனால் பின்னோக்கி நடக்க மாட்டேன்.
சிறந்த எதிர் காலத்தை பற்றி கணிப்பதைவிட உருவாக்குவதே மேல்.
வாழ்க்கை மிகவும் கடினமானது, எனவே அது மிக அழகானது.
ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவரவர் பொறுப்பு ஆகும்.
நம்மால் சரித்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
இன்று முடிக்க வேண்டிய வேலையை மறு தினத்திற்கு தள்ளிப் போட வேண்டாம்.
ஒவ்வொருவரும் பாராட்டுத்தல்களை விரும்புகிறார்கள்.
நான் தயார் செய்துக் கொள்கிறேன். எனக்கான நேரம் வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்.
நான் கற்றுக் கொண்டவை எல்லாம் புத்தகங்களைப் படித்துதான்.
என்னுடைய இலக்கிலிருந்து எதுவும் திசை திருப்ப முடியாது.
ஒரு மரத்தை வெட்டி சாய்க்க ஆறு மணி நேரம் கொடுத்தால், நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்வேன் கோடாலியை கூர் செய்ய.
அர்ப்பணிப்பு என்பது வாக்குறுதியை உண்மையாக்க உதவுகின்றது.
நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், சாதிக்க வேண்டும் என்ற கனவை தவிர.
நிம்மதி வேண்டும் என்றால் பிரபலமடைவதை தவிர்க்கவும்.
முயற்சி செய்யாதவர்களுக்கு வெற்றி கிட்டாது.