5 POSTS
வெங்கடராமன் ராமசுப்ரமணியன் மென்பொருள் துறையில் மூத்த கட்டமைப்பு நிபுணராக வேலை செய்து வருகிறார். மின்னணுவியல் பொறியியலில் இளங்கலையும், வணிக மேலாண்மையில் முதுகலையும் மற்றும் மனித மேம்பாட்டிற்கான யோகாவில் முதுகலையும் பயின்றவர். தனிமனித நிதி ஆர்வலர். கதைகள், தனிமனித நிதியில் கட்டுரைகள், எழுதியுள்ளார். தமிழார்வம் காரணமாக நிரல் மொழியில் டுவிட்டரில் திருக்குறளை பதிவிட்டுள்ளார்(https://twitter.com/thirukuralfull). பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளார். உலகளாவிய தமிழ் கோராவில் தொடர் பங்களிப்பு காரணமாக சான்றாண்மை விருது பெற்ற நான்காவது நபர் இவர்.