ஸ்பெயின் நாட்டு அரசு அந்நாட்டு பொதுமக்கள் தங்கள் மனச்சுமையை இறக்கி வைத்து அழுவதற்காகவே சிறப்பு அறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறைக்குமக்கள்மத்தியில்நல்லவரவேற்புகிடைத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மக்களின் மனஅழுத்தத்தைபோக்க, மார்ட்டிநகரில், அழுகைஅறைஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனஅழுத்தத்துடன், கவலையுடன்வரும்மக்கள், தாங்கள்யாரிடம்மனம்விட்டுஅழவேண்டும்என்றுநினைக்கிறார்களோ, அவர்களைஅலைபேசிவாயிலாகபேசலாம். அதேபோல்அங்குள்ளஉளவியல்நிபுணர்களிடம்தங்களதுமனதில்உள்ளவற்றைகொட்டிதீர்க்கலாம்.
மனம் விட்டு பேச ஆள் இல்லாமல் தவிக்கும் மக்களின் மனஅழுத்தத்தை போக்க, உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை உருவாக்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஸ்பெயினில் 10-ல் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மக்களின் மனநல பாதுகாப்பிற்காகவே ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.