சிங்கப் பெண் காவலர்கள்
குற்றம் - வழக்கு - விசாரணை - 5
- பெ.மாடசாமி
ஓவியம் : தமிழ்
‘மற்றவர்கள் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாகும்’ (நாஜி படையினரிடமிருந்து தப்பிப்...
‘ஒளவையார்’ என்றதும் உங்களது நினைவுக்கு வரும் பாடல்?
- வாசுதேவன், பெங்களூரு
‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி
விட்ட சிவனுஞ் செத்து விட்டானோ
முட்ட முட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ
னுக்கென்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ!’
‘நெஞ்சமே, பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே!
இதுதான் உனக்கு...