- மாலதி சந்திரசேகரன்
சுமங்கலிகளால் மேற்கொள்ளப்படும் முக்கியமான விரதம் என்றால் அது காரடையான் நோன்புதான். இந்த நோன்பிற்கு, தாலி நோன்பு, காமாட்சி நோன்பு, சாவித்திரி நோன்பு, கௌரி நோன்பு என்று பல பெயர்கள் உண்டு....
- ரேவதி பாலு
மாசி மாதம் வரும் சிவராத்திரி திதியை, ‘மஹா சிவராத்திரி’ என்கிறோம். இது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில்...