- ரேவதி பாலு
கொரோனா ஊரடங்கு வந்தாலும் வந்தது வீட்டை விட்டுக் கிளம்பவே முடியாமல் ஜெயில் வாழ்க்கை. தற்போது கெடுபிடிகள் குறைந்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டதால் மூன்று வருடங்களாகப் போக முடியாத குலதெய்வம் கோயிலுக்குச்...
- பழங்காமூர் மோ.கணேஷ்
‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது ஆன்றோர் வாக்கு. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம்
ஸ்ரீ ருணஹரேஸ்வரர் திருக்கோயில்.
வாழைப்பந்தலில் அன்னை பராசக்தியின்...