து. சேரன், ஆலங்குளம்.
படம் : சேகர்
புன்னகைப் பார்வைகள்
உன்
இதழோ புன்னகையை
என் உள்மனம் உள்வாங்கியதால்…
மூச்சுக்காற்று சுவாசத்தில்
இடையூராகி ஒருகணம்.
நெஞ்சினில் இடி இடித்து
மின்னல் போல்
விருட்டென்று அழுத்தியதால்
மாரடைத்துப் போயின.
ஆனால்,
பிழைத்துக் கொண்டேன்
ஏனெனில்,
உனது இதயம்
என்னிடத்தில் அல்லவா
சங்கமித்து உள்ளது.
உன்
கண்களின் ஔிக்கீற்று
என்னை ”சுளீர்’’ என்று
மின்சாரம் போல்...