- சேலம் சுபா
பதினான்கு வயதில் திருமணம், இருபத்தெட்டு வயதில் மது பழக்கத்தால் மறைந்த கணவர், கையில் இரு பிள்ளைகளுடன் போராட்ட வாழ்வு, இருதய பாதிப்பால் ஆரோக்கியமற்ற உடல்நிலை... இத்தனையும் அனுபவித்த ஒரு பெண்,...
மார்கழி சிறப்பு
- மாலதி சந்திரசேகரன்
மார்கழி என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது திருப்பாவை, திருவெம்பாவை, தெருவடைத்த பெரிய கோலங்கள், பசுஞ்சாணி, பரங்கிப் பூ, குளிர் இவைதான்.
மார்கழி மாதம், ‘தனுர் மாதம்’ எனப்படுகிறது. தட்சிணாயன காலம்...