Home5 Shots 5 Shots இதயத்திலிருந்து 108 நாடிகள் பிரிகின்றன. இதயபூர்வமாக நாம் சொல்லும் கடவுள் திருநாமங்களை 108 என்ற எண்ணிக்கையில் ஜபிப்பது இதனால்தான். ஜப மாலைகளில் 108 மணிகள் இருப்பதும் இதனால்தான். By Kalki Admin November 22, 2021 0 254 Previous articleஎந்தவித அரசியல் சுவடுமில்லாத ஒரு அமைப்பு 1950 ஜனவரி 25ம் தேதி உருவாக்கப்பட்டது. 60 ஆண்டு நிறைவையொட்டி 2011 முதல் கமிஷன் தொடங்கப்பட்ட ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதுதான் தேர்தல் கமிஷன்.Next articleஎறும்புகள் சுறுசுறுப்புக்கு உதாரணம் மட்டுமல்ல. பூச்சி இனங்களில் அதிக அறிவாற்றல் கொண்டதும் அவைதான். எறும்பு இனம் தூங்கவே தூங்காது என்பதும் ஒரு செய்தி. எறும்பு தூங்குமூஞ்சியுமல்ல. சோம்பேறியும் அல்ல. – ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம் LEAVE A REPLY Cancel replyLog in to leave a comment Kalki Adminhttps://kalkionline.com Stay Connected261,311FansLike1,909FollowersFollow8,370SubscribersSubscribe Other Articles நாம் குழம்பு செய்யும்போது கொஞ்சம் நீர்க்க இருந்தால் மேலோடு எடுத்து மிளகு, சீரகத் தூள் போட்டு ரசமாகப் பயன்படுத்தலாம்.... Kalki Admin - May 19, 2022 0 நீங்கள் ‘சூப்’ விரும்பிப் பருகுபவர் என்றால் அதில் பார்லி வாட்டர் அல்லது சாதம் வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன்... Kalki Admin - May 19, 2022 0 பொதுவாக எந்த ஊறுகாய்க்குமே கடுகு எண்ணெய் ஊற்றிவிட்டால் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு கடுகு எண்ணெய் பழக்கம்... Kalki Admin - May 19, 2022 0 வீட்டிற்கு வந்த விருந்தினர் வாங்கி வந்த கால்கிலோ மிக்சர் பாக்கெட்டை உபயோகத்தில் இல்லாத ஹாட்பேக்கில் அவசரத்துக்கு போட்டு வைத்தேன்.... Kalki Admin - May 19, 2022 0 நான்காகக் கீறி ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் சிறிது கல் உப்பு வைத்து அடைத்து மண்பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ... Kalki Admin - May 19, 2022 0