இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் செய்யப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோவின் தற்போதைய தலைவரான சிவனின் பதவிக்காலம் நாளை நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவராக சோமநாத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்லார். இதுகுறீத்து மத்திய அரசு வெளீயிட்ட றீக்கை;
இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் அடுத்த 3 ஆண்டுகள் பதவி வகிப்பார். என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைவர் சிவனின் பணிக்காலம் 1 வருடம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அவர் கடந்த 4 ஆண்டுகளாக இஸ்ரோவின் தலைவராக இருந்தார்.
-இவ்வாறூ தெரிவிகக்கப் பட்டுள்ளது