Other Articles
பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்
கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்
சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன்.
சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...
ஜப்பானின் அயராத சிரிப்பு அது
உலகக் குடிமகன் - 21
- நா.கண்ணன்
நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...
அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்
உத்தவ கீதை - 21
- டி.வி. ராதாகிருஷ்ணன்
துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...
கொஞ்சம் சிரிங்க பாஸ்
“தலைவரை அவரோட மனைவி திட்டறாங்களே, ஏன்?”
“மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக்
கூப்பிட்டாராம்!”
- சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா
“உங்களுக்கு முன்னாடியே
உங்க பையன் சிகரெட் பிடிக்கிறானாமே?”
“யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான்
சிகரெட் பிடிக்கிறேனே.”
- தீபிகா சாரதி, சென்னை
“அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...
பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...