ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே..*துன்பத்துக்காக வருந்த வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்துசேரும். நன்மையை எதிர்பார்த்துக் காத்திரு. அமைதியாக இரு..*மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். நீங்கள் மூளையால் இறைவனைத் தேடாதீர்கள். இதயத்தால் இறைவனை நேசியுங்கள்..அரவிந்த அமுதம்:………………………….ஸ்ரீ அரவிந்தர் அருளிய பொன்மொழிகள்!.தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்
ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே..*துன்பத்துக்காக வருந்த வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்துசேரும். நன்மையை எதிர்பார்த்துக் காத்திரு. அமைதியாக இரு..*மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். நீங்கள் மூளையால் இறைவனைத் தேடாதீர்கள். இதயத்தால் இறைவனை நேசியுங்கள்..அரவிந்த அமுதம்:………………………….ஸ்ரீ அரவிந்தர் அருளிய பொன்மொழிகள்!.தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்