அருளுரை.– சுவாமி விவேகானந்தர்.என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:.எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்.இறுதியிலே கடலில் சென்று.சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்.பின்பற்றும் தன்மை யாலே.துங்கமிகு நெறி பலவாய் நேராயும்.வளைவாயும் தோன்றினாலும்.அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை.அடைகின்ற ஆறே யன்றோ!.இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக்கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.. (சிகாகோ மாநாட்டில் பேசியது…)
அருளுரை.– சுவாமி விவேகானந்தர்.என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:.எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்.இறுதியிலே கடலில் சென்று.சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்.பின்பற்றும் தன்மை யாலே.துங்கமிகு நெறி பலவாய் நேராயும்.வளைவாயும் தோன்றினாலும்.அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை.அடைகின்ற ஆறே யன்றோ!.இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக்கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.. (சிகாகோ மாநாட்டில் பேசியது…)