சுவிஸ்நாட்டில் ஜெனிவா நகரில் அதன் அழகான ஏரிக் கரையிலிருக்கிறது இந்த நவீன சிற்பம். “உலகெங்கும் பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லாமல் தனித்து வாழ்வதைச்சொல்லுகிறது” என்கிறது அதன் அருகிலிருக்கும் குறிப்பு.
சிலைக்குச்...
முகநூல் பக்கம்
சென்னையை விட்டுக் கிளம்பி 24 மணி நேரம் ஆகிறது. கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். பயணம் தொடங்கியதிலிருந்து இந்த நாட்டில் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்தவண்ணம்...
- சோம. வள்ளியப்பன்
தற்பொழுது நம் நாட்டைப் போலவே, அமெரிக்காவிலும் கோவிட் பெருந்தொற்று குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சி தமிழ் சங்கம், அக்டோபர் 17, ஞாயிறு...
தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் வங்கிகளில் டெபாஸிட்களுக்கு வட்டி விகிதங்களை குறைத்துக் கொண்டே இருக்கிறார்களே ஏன்? அரசுக்கு மக்கள் வங்கிகளில் சேமிப்பை ஊக்குவிக்க விரும்பவில்லையா?
- சுஹைல் ரஹ்மான், திருச்சி
வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார்
...
இரும்பு மனிதர் படேல் அவர்களை நினைக்க வை த்த ” கல்கி”க்கு நன்றி. நம் பிரதமரின் கூற்று பிரமாதம்.அருமை. ஓவியம் நன்று.
து.சேரன்
ஆலங்குளம்