Other Articles
சுண்டல் சுவை கூட..
வாசகர் ஜமாய்க்கிறாங்க
- ஆர்.ஜெயலெட்சுமி
* சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊறவைத்த பின்பு, வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும்.
* பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும்போது...
எந்தையும் தாயும்!
கதை : ரேவதி பாலு, ஓவியம் : ரமணன்
"சுந்தரி! பேசாம இந்த சைக்கிளை மணிக்குக் கொடுத்துடலாமா? பாவம்! மாமிக்கு உபகாரமா இருக்குமே?"
சுந்தரி திகைத்துப்போனாள். அவள் உள்மனதில் தன் பிள்ளை அம்பி பெரியவனானதும் அவனுக்கு...
ஒரு வார்த்தை!
- அனுஷா நடராஜன்
சிவாஜி கணேசன் நடிப்பில் உங்களைக் கவர்ந்த திரைப்படம் எது? ஏன்?
மங்கையர் மலர் முகநூல் வாசகர் பதிவுகள்!
முதல் மரியாதை
வறண்ட நிலத்தில் விழும் ஒரு துளி நீரில், தன் ஈரத்தைத் தேடும் நடுத்தர வயதின் ஏக்கங்களை உணர்த்தும், அந்த முதிர்ந்த நடிப்பு. அதகளம்... அட்டகாசம்! அசத்தல்…...
சொர்க்க வாசல் திறக்குமா?
ஒரு கப் ZEN - 12
எழுத்து : லேzy
உயிரற்ற நிலைதான் மரணம். தனியாக மரணம் என்று ஒன்று கிடையாது. Lack of Life force is called Death.
‘உயிர்’ என்பது ஒரு அபூர்வ...