Other Articles
போற்றி செல்வனும் போளியும்!
-ஆர். மீனலதா, மும்பை
ஓவியம்: பிரபுராம்
ஆவணி அவிட்டம் 11.08.22
“பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?”
லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து,
“என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!”
“நோ குழைசல்!...
ஊறுகாய் ரெசிபிஸ்!
வாசகர் ஜமாய்க்கிறாங்க!
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி
முள்ளங்கி ஊறுகாய்
தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...
ஜெயித்திடடா!
கவிதை!
- ஜி. பாபு, திருச்சி
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது
வழங்கும் பாடங்கள் அதிகமடா!
வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது
வளமாவது உன் கையில் இருக்குதடா!
சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை
சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா!
எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும்
இன்பத்தை...
நன்மைகள் அறிவோம்!
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி
தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும்.
நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...
கோயில் யானை வருகுது…
வாசகர் ஜமாய்க்கிறாங்க...
ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம்
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
காந்திமதியின் காலுக்குச் செருப்பு!
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...