Other Articles
கவிதைகள்!
-பி.சி.ரகு, விழுப்புரம்
எப்படி சிரிப்பது?
மணமேடையில் உட்கார்ந்திருக்கும்
என் காதருகில்
தோழி வந்து
சொல்லிவிட்டுப் போகிறாள்
சிரித்த முகமாய்
இருக்கச் சொல்லி...
என் தாலி செய்வதற்காக
அம்மாவின் தாலி
விற்கப்பட்டதையும்...
என் திருமணச் சீர் செய்ய
அப்பா ஆசையாய் பயிரிட்ட
ஐந்து ஏக்கர் நிலம்
விற்கப்பட்டதையும்...
திருமணச் செலவிற்காக
இருந்த வீட்டையும்
அடமானம் வைத்த என்
குடும்பநிலையை எண்ணும்போது
எப்படிச்...
பணக்காரர் ஆவது எப்படி ?
-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்
ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ
எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை!
ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள்.
ஏன்? என்று ரமணர் கேட்டார்.
அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...
வேண்டுதல்!
கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன்
படங்கள்: சேகர்
திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...
வாய்ச்சொல்லில் வீரரடி!
-சேலம் சுபா
“கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...