Other Articles
இதற்காகவா ஒரு கொலை? – 5
-ஜி.எஸ்.எஸ்.
2006 இல் நடைபெற்ற சம்பவம் இது. 56 வயது ‘ஃப்ராங்க்ளின் பால் க்ரோ’ தன்னுடன் அறையில் தங்கியிருந்தவரை கொல்லுலை சம்மட்டியால் பலமுறை அடித்துக் கொன்றார்.
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவில் நடைபெற்றது அந்த வழக்கு. அங்குள்ள...
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
வித்தையின் விலை!
இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை கங்கை கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியானம் முடிந்து கண் திறந்தபோது ஒருவர் நீர் மேல் நடந்து வருவதைக் கண்டார். இதைப் பார்த்து அவர் சிரிக்கலானார்.
அம்மனிதர் இராமகிருஷ்ணர்...
கவிதைத் தூறல்!
கவிதைகள்: -பி.சி. ரகு, விழுப்புரம்
எங்கண்ணே?
அண்ணே அண்ணே!
நாம ஓடி ஆடி
விளையாடிய
ஆற்றங்கரை எங்கண்ணே?
அம்பது பேருக்கு நிழல் தரும்
ஆலமரம்
அதில் பாட்டு கட்டிப் பாடும்
பறவை கூட்டம் எங்கண்ணே?
கரும்பு கொல்லையில
மடைய போட்டு
நெல்லு கொல்லையில
கதிர் அடிச்சு
அசதியா வரப்பு மேல உட்காந்து
வெங்காயம் கடிச்சு
கூழ்...
முத்துகள் மூன்று!
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்
முதல் பெண் துணைவேந்தர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் டெல்லியில் அமைந்திருக்கும் பெரிய பப்ளிக் மத்திய ஆராய்ச்சி பல்கலைக் கழகம் (Public central Major Research University). 1969 ல்...
பாட்டி ‘மட்டன்’ சாப்பிடுவாளா?
கட்டுரை : ரேவதி பாலு
ஓவியம் : பிரபுராம்
எங்கள் பூர்விகம் தஞ்சாவூர். சென்னையிலேயே வளர்ந்து வேலை பார்த்து கல்யாணமும் ஆயிற்று. என் கணவர் பூர்விகம் கேரளாவில் பாலக்காடு. அவர்கள் பேச்சு, சமையல் பழக்க வழக்கங்கள்...