Other Articles
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
இவை எல்லாமே...
“அந்த வீட்டில் சுவர் ஏறி குதித்து ஏன் திருடினாய்?”
“அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரண்டு குழந்தைகளை மாற்றி வைத்தாயா?”
“சொந்த வீட்டிலேயே வீட்டு பத்திரமெல்லாம் திருடி மாத்தியிருக்க... இப்படி ஒரு எண்ணம் உனக்கு ஏன்...
சொல்ல விரும்புகிறோம்!
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்?
Amazing information... every story of HIS is like a blessing.
- ஆதித்யா
மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்த பலரும், மஹாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனுடைய இந்தக்...
கவிதைத் தூறல்!
பதவி
குடியிருப்போர் அனைவருக்கும்
செயலாளர் பதவியின் மேல்
நாட்டம் வந்ததால்
ஆட்டம் கண்டுவிட்டது
அடுக்குமாடி சந்தோஷம்!
....................................................
தேள்
திருடனுக்குத்
தேள் கொட்டவில்லை
ஆனாலும்
கத்துகிறான்
கட்டை விரலை
கதவில்
இடித்துக் கொண்டதால்!
.............................................................
வருத்தம்
நல்ல பலன்கள்
பல தந்தாலும்
ஒதுங்குபவர்களுக்கு
நிழல் தர முடியலியே
வருந்துகிறது
நெடிதுயர்ந்த
பனை மரம்!
- எஸ்.பவானி, திருச்சி
.............................................................
முரண்
அடுத்தவர் கையை
எதிர்பார்க்காதே
என்று சொன்னவர்
பார்த்தார் பலருக்கு
கைரேகை ஜோதிடம்!
.............................................................
நன்றி
முற்றிய நெற்கதிர்கள்
தலை குனிந்து
நன்றி சொன்னது
வளர்த்துவிட்ட...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
கிறிஸ்துமஸ் என்ற பெயர் எப்படி வந்தது?
கிரேக்க மொழியில், ‘கிறிஸ்டோஸ்’ என்றால் காப்பாற்ற அவதரித்தவர் (MESSIAH) என்று அர்த்தம். இப்போது வழக்கத்தில் இல்லாமல் இருப்பினும், ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் ‘மாஸ்’ (MAS)...
அன்புவட்டம்
அன்பு குறைந்து வரும் காலத்தில் அது அனைவரிடமும் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
- அனிதா, சேலம்
யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் மோசமாக நடத்திவிடாமல் இருக்கணும். ஏனென்றால், அழகியக் கண்ணாடியை உடைக்கும்போதுதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.
‘நாம்...