– பவானி, திருச்சி. சிறப்பு.மெளன அஞ்சலி செலுத்தஊரேதிரண்டு வந்தால்இறப்பும் பெறுகிறதுசிறப்பு.…………………………………………………. வாழ்க்கை.இழப்பதற்குஒன்றும் இல்லைஎன்றான பிறகுதான்பலருக்குப் புரிகிறதுவாழ்க்கையின்அர்த்தம்.………………………………………………….வீராப்பு.பட்டுப் புடைவையோபருத்தி ஆடையோகுறுக்கேஎதை வைத்தாலும்வெட்டுவேன்வீராப்பு காட்டுகிறதுகத்தரிக்கோல்.………………………………………………….வில்லன்.பணம்கதாநாயகன் ஆகியதும்வில்லன் பாத்திரம்ஏற்கிறதுகுணம்.………………………………………………….குணம்.ஆறுவது சினம்ஆறாதது மன ரணம்ஆறறிவு கொண்டுஆராய்வதுகுணம்.
– பவானி, திருச்சி. சிறப்பு.மெளன அஞ்சலி செலுத்தஊரேதிரண்டு வந்தால்இறப்பும் பெறுகிறதுசிறப்பு.…………………………………………………. வாழ்க்கை.இழப்பதற்குஒன்றும் இல்லைஎன்றான பிறகுதான்பலருக்குப் புரிகிறதுவாழ்க்கையின்அர்த்தம்.………………………………………………….வீராப்பு.பட்டுப் புடைவையோபருத்தி ஆடையோகுறுக்கேஎதை வைத்தாலும்வெட்டுவேன்வீராப்பு காட்டுகிறதுகத்தரிக்கோல்.………………………………………………….வில்லன்.பணம்கதாநாயகன் ஆகியதும்வில்லன் பாத்திரம்ஏற்கிறதுகுணம்.………………………………………………….குணம்.ஆறுவது சினம்ஆறாதது மன ரணம்ஆறறிவு கொண்டுஆராய்வதுகுணம்.