Other Articles
அன்னையர் தின சிறப்புக் கவிதை!
-மாலதி ஜெகந்நாதன்
விசித்திரத் துறவி
சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும் 'சுமைதாங்கி'!
அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும்
'வாழை '!
மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும்
' மிதியடி' !
வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும்
' பிறவி '!
இன்றும் பொறுப்போம் என்றாவது...
மாதவி என்னும் மாதரசி!
-ரேவதி பாலு
மாதவி என்று சொல்லும்போதே 'மாதவி பொன்மயிலாள். தோகை விரித்தாள்' என்னும் பாடல் வரிகள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும்.
அந்த அளவுக்கு பேரழகு, ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி என்னும் விஷயங்களாலேயே அவள்...
நடிப்பல்ல!
கதை: மாதவி
ஓவியம்: சேகர்
கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.
கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...
ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள்!
கயமை கடக்க
-சிரஞ்சீவி இராஜமோகன்
படித்து வேலைக்குச் சென்று, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பொதுவான ஒருவரை சுட்டிக் காட்டினால் அவரே கதாநாயகன். ஆசை, லட்சியங்களை, விடுத்து அற்ப பணத்திற்கு அலையும் போது, ஆசை தணல்...
சூடான சம்மர்! கூலான சமாளிப்பு!
-ஆர். மீனலதா.
சம்மர்! அக்னி நட்சத்திரம்! அப்பப்பா! என்ன வெயில், என்ன வெயில்… சலிப்போ, அலுப்போ தேவையில்லை. “சவாலே சமாளி” மாதிரி “சம்மர் சமாளி”தான்.
ஆயுர்வேதிக் முறையில் வாதா, பிட்டா, கபா என காலங்களைக் கூறுகிறார்கள்....